என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி
Byமாலை மலர்11 Nov 2019 12:57 PM GMT (Updated: 11 Nov 2019 12:57 PM GMT)
கோபி அருகே இன்று மதியம் அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர வரதராஜன் (வயது 27). இவர் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார்.
இவர் இன்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சித்தோட்டுக்கு சென்றார். மதியம் 12.40 மணி அளவில் கோபி கரட்டடிபாளையம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபபட்டது. இதுகுறித்துகோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான போலீஸ்கார் வரதராஜன் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.
கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர வரதராஜன் (வயது 27). இவர் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார்.
இவர் இன்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சித்தோட்டுக்கு சென்றார். மதியம் 12.40 மணி அளவில் கோபி கரட்டடிபாளையம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபபட்டது. இதுகுறித்துகோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான போலீஸ்கார் வரதராஜன் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X