என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
Byமாலை மலர்11 Nov 2019 8:51 AM GMT (Updated: 11 Nov 2019 8:51 AM GMT)
அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 4 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த நாயக்கர் பட்டியில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா, தாசில்தார் சூரிய பிரபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அது ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை பகுதியிலிருந்து ஏற்றி வரப்பட்டதும் தெரியவந்தது.
உடனே அதிகாரிகள் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் மணல் கடத்திய லாரி ஓட்டுனர்கள் முருகானந்தம், பாலமுருகன், ரவிச்சந்திரன், சசிக்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர்.
அறந்தாங்கியை அடுத்த நாயக்கர் பட்டியில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா, தாசில்தார் சூரிய பிரபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அது ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை பகுதியிலிருந்து ஏற்றி வரப்பட்டதும் தெரியவந்தது.
உடனே அதிகாரிகள் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் மணல் கடத்திய லாரி ஓட்டுனர்கள் முருகானந்தம், பாலமுருகன், ரவிச்சந்திரன், சசிக்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X