என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் இளம்பெண்-தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்4 Nov 2019 5:17 PM GMT (Updated: 4 Nov 2019 5:17 PM GMT)
ராணிப்பேட்டையில் பல்வேறு சம்பவங்களில் இளம்பெண் மற்றும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை காரை தர்கா தெருவை சேர்ந்தவர் கலீல்பாஷா (வயது 44). தொழிலாளி. அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டதால் மனம் உடைந்து காணப்பட்டார்.
நேற்று வீட்டில் கலீல்பாஷா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தினர்.
ராணிப்பேட்டை பிங்கி எல்.ஏப். ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோஆனந்த். இவரது மனைவி அனுஷா (36). கணவன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அனுஷா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை போலீசார் உடலை கைபற்றி பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தெடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X