என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போதிய பயணிகள் இல்லாததால் 2 விமானங்கள் ரத்து
Byமாலை மலர்21 Oct 2019 8:30 AM GMT (Updated: 21 Oct 2019 8:30 AM GMT)
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-டெல்லி, டெல்லி- சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் வரவில்லை. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படக் கூடிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாததால் இந்த 2 விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் வரவில்லை. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படக் கூடிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாததால் இந்த 2 விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X