search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போதிய பயணிகள் இல்லாததால் 2 விமானங்கள் ரத்து

    போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-டெல்லி, டெல்லி- சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் வரவில்லை. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படக் கூடிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

    போதிய பயணிகள் இல்லாததால் இந்த 2 விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    Next Story
    ×