என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-திருச்சிக்கு 2 விமானங்கள் ரத்து
Byமாலை மலர்16 Oct 2019 7:51 AM GMT (Updated: 16 Oct 2019 7:51 AM GMT)
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை - திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 4.55 மணிக்கு செல்ல வேண்டிய இன்டிகோ விமானம், திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.50 மணிக்கு வர வேண்டிய இன்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 9 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் செல்ல இருந்த 49 பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 4.55 மணிக்கு செல்ல வேண்டிய இன்டிகோ விமானம், திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.50 மணிக்கு வர வேண்டிய இன்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 9 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் செல்ல இருந்த 49 பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X