என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் பகுதியில் சுற்றிய 4 சீன வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்11 Oct 2019 9:09 AM GMT (Updated: 11 Oct 2019 9:09 AM GMT)
மாமல்லபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 சீன வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 சீன வாலிபர்களை போலீசார் பிடித்தனர். இதில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 சீன வாலிபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X