என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை-மதுரை விமானம் ரத்து
Byமாலை மலர்3 Oct 2019 9:28 AM GMT (Updated: 3 Oct 2019 9:28 AM GMT)
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை செல்லவிருந்த ஏர் இந்தியா அலையன்ஸ் விமானம் போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை 9.40 மணிக்கு ஏர் இந்தியா அலையன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. ஆனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 23 பயணிகள் 11.30 மணி விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை 9.40 மணிக்கு ஏர் இந்தியா அலையன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. ஆனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 23 பயணிகள் 11.30 மணி விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X