search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு

    வேதாரண்யம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் வடமழை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது வடமலை ஆலமரத்தடி அருகே மர இடத்தில் அமர்ந்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த வடமலையை சேர்ந்த சரவணன் (வயது 48), சுரேஷ் (35), தீரன் (34), சந்திரன் (55) ஆகிய 4 பேரையும் பிடித்து ஆட்டக்களத்தில் கிடந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


    Next Story
    ×