என் மலர்
செய்திகள்

மழை (கோப்புப்படம்)
காஞ்சிபுரத்தில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபாத், மாகரல், பாலு செட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபாத், மாகரல், பாலு செட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 1 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபாத், மாகரல், பாலு செட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 1 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Next Story






