என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
Byமாலை மலர்18 Sep 2019 10:14 AM GMT (Updated: 18 Sep 2019 10:14 AM GMT)
ஈரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் சூரம்பட்டி, உயர்மின் அழுத்த புதைவடம் அமைக்கும் பணி மேற்கொள்வதின் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது.
என்.ஜி.ஜி.ஓ. காலனி 1,2,3,4,5,6,9,10-வது வீதி, மாரப்பன் வீதி 2 மற்றும் உழவன் நகர் 2,3,4-வது வீதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதனை செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X