search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் நிறுத்தம்
    X
    மின் நிறுத்தம்

    ஈரோடு நகர் முழுவதும் நாளை மின் நிறுத்தம்

    ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு நகர் முழுவதும், இடையங்காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம் பாளையம், ஆண்டிகாடு, பாணிடியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம் நகர், பழைய பாளையம், பெரிய வலசு, கருங்கல்பாளையம், நாயண வலசு, குமலன் குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப் பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்தி ஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு.

    மேலும் சூரம்பட்டி வலசு, கே.கே.நகர், சென்னிமலை ரோடு, இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம் பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பி.எச்.1,2,3, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம் பாளையம், பழைய ரெயில் நிலையம் பகுதி.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் கோட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×