என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் விவகாரம் - கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து
Byமாலை மலர்6 Aug 2019 7:13 AM GMT (Updated: 6 Aug 2019 7:13 AM GMT)
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்கவும் அந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நாடு முழுவதும் எந்தவித அசாம்பவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின் பேரில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்கவும் அந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நாடு முழுவதும் எந்தவித அசாம்பவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவின் பேரில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X