என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்31 July 2019 10:16 AM GMT (Updated: 31 July 2019 10:16 AM GMT)
பவானிசாகர் அணைக்கு நேற்று 500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று அதிகரித்து வினாடிக்கு 1266 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானி சாகர் அணைக்கு இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று அதிகரித்து வினாடிக்கு 1266 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பரவலாக மழை பெய்து வருவதையொட்டி இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானி சாகர் அணைக்கு இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று அதிகரித்து வினாடிக்கு 1266 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பரவலாக மழை பெய்து வருவதையொட்டி இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X