என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொடக்குறிச்சி அருகே ஆபத்தான பாலத்தை விரிவுபடுத்துங்கள் - பொதுமக்கள் வேண்டுகோள்
Byமாலை மலர்23 July 2019 11:50 AM GMT (Updated: 23 July 2019 11:50 AM GMT)
மொடக்குறிச்சி அடுத்த கோவில்பாளையம் செல்லும் வழியில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையத்திலிருந்து ராக்கியா பாளையம் செல்லும் சாலையில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.
தற்போது, ராக்கியா பாளையத்திலிருந்து கோவில் பாளையம் பகவதியம்மன் கோவில் வரை தார்சாலை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை விரிவாக்கம் செய்து பணிகளை தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை விரிவுபடுத்தி பணிகளை தொடர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையத்திலிருந்து ராக்கியா பாளையம் செல்லும் சாலையில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.
தற்போது, ராக்கியா பாளையத்திலிருந்து கோவில் பாளையம் பகவதியம்மன் கோவில் வரை தார்சாலை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை விரிவாக்கம் செய்து பணிகளை தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை விரிவுபடுத்தி பணிகளை தொடர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X