என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
Byமாலை மலர்18 July 2019 9:51 AM GMT (Updated: 18 July 2019 9:51 AM GMT)
சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் அப்துல் ரகீம் (வயது 19). இவர் சத்தியமங்கலம் பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பணி முடிந்ததும் கட்டிங் மிஷினை சுற்றி மடக்கி வைத்து கொண்டிருந்தார்.
அந்த கட்டிங் மிஷினில் மின் வயர் தேய்ந்து மின் கம்பி வெளியே தெரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது கை தெரியாமல் படவே அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் ரகீமை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் அப்துல் ரகீம் (வயது 19). இவர் சத்தியமங்கலம் பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பணி முடிந்ததும் கட்டிங் மிஷினை சுற்றி மடக்கி வைத்து கொண்டிருந்தார்.
அந்த கட்டிங் மிஷினில் மின் வயர் தேய்ந்து மின் கம்பி வெளியே தெரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது கை தெரியாமல் படவே அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் ரகீமை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X