என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் மழை இல்லாததால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
Byமாலை மலர்12 July 2019 10:30 AM GMT (Updated: 12 July 2019 10:30 AM GMT)
வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு கடந்த 7 மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் தொடர்ந்து உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடாகாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு கடந்த 7 மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் தொடர்ந்து உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டு சராசரி உற்பத்தியான 6 லட்சம் டன்னிலிருந்து 8 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுவதால் உப்பு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டன் ரூ 600-க்கு விற்ற உப்பு தற்போது டன் ரூ.500-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் உப்பு உற்பத்தி அதிகமாகி மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடாகாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு கடந்த 7 மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் தொடர்ந்து உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டு சராசரி உற்பத்தியான 6 லட்சம் டன்னிலிருந்து 8 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுவதால் உப்பு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டன் ரூ 600-க்கு விற்ற உப்பு தற்போது டன் ரூ.500-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் உப்பு உற்பத்தி அதிகமாகி மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X