என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செருப்பை எடுக்க இறங்கியபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்17 Jun 2019 12:31 PM GMT (Updated: 17 Jun 2019 12:31 PM GMT)
மாமல்லபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த செருப்பை எடுக்க இறங்கியபோது வாலிபர் தவறி விழுந்து தண்ணீர் மூழ்கி பலியானார்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரை சேர்ந்தவவர் வெங்கடேசன் (வயது 28). தொழிலாளி.
இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் மேல் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது ஒரு செருப்பு கழன்று கிணற்றுக்குள் விழுந்தது.
இதையடுத்து வெங்கடேசன் கிணற்றுக்குள் இறங்கி செருப்பை எடுக்க முயன்றார். இதில் அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய வெங்கடேசனை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரி சோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரை சேர்ந்தவவர் வெங்கடேசன் (வயது 28). தொழிலாளி.
இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் மேல் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது ஒரு செருப்பு கழன்று கிணற்றுக்குள் விழுந்தது.
இதையடுத்து வெங்கடேசன் கிணற்றுக்குள் இறங்கி செருப்பை எடுக்க முயன்றார். இதில் அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய வெங்கடேசனை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரி சோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X