என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்29 May 2019 11:29 AM GMT (Updated: 29 May 2019 11:29 AM GMT)
கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை அருகே உள்ள பன்னிமடை முல்லை நகரை சேர்ந்தவர் தாமரை கண்ணு (52). தொழிலாளி. இவரது தாய் கடந்த 20 நாட்களுக்கு முன் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் தாமரை கண்ணு மன வருத்தத்தில் இருந்தார். தாய் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி தாமரை கண்ணு இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை அருகே உள்ள பன்னிமடை முல்லை நகரை சேர்ந்தவர் தாமரை கண்ணு (52). தொழிலாளி. இவரது தாய் கடந்த 20 நாட்களுக்கு முன் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் தாமரை கண்ணு மன வருத்தத்தில் இருந்தார். தாய் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி தாமரை கண்ணு இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X