என் மலர்
செய்திகள்

X
கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை
By
மாலை மலர்14 May 2019 12:35 PM IST (Updated: 14 May 2019 12:35 PM IST)

கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
கல்பாக்கம் ஜீவா நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 40). அப்பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X