search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் கருத்துக்கு கி.வீரமணி வரவேற்பு
    X

    கமல் கருத்துக்கு கி.வீரமணி வரவேற்பு

    சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறிய கருத்து சரிதான் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறியது பற்றி வீரமணியிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‘கமலின் கருத்து சரிதான்’ என்று பதில் அளித்தார்.

    Next Story
    ×