என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோளிங்கர் அருகே பட்டாசு குடோன் வெடித்து சிறுவன் பலி
Byமாலை மலர்30 April 2019 5:29 PM GMT (Updated: 30 April 2019 5:29 PM GMT)
சோளிங்கர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது சிறுவன் பலியானார்.
வாலாஜா:
சோளிங்கர் அருகே உள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது.
வாலாஜாவை சேர்ந்த சரவணன் (வயது 21), சதீஷ் (16) ஆகியோர் இன்று காலை அங்கு பணியில் இருந்தனர். அவர்கள் பட்டாசு பெட்டிகளை வேனில் இருந்து இறக்கி குடோனுக்குள் வைத்தனர்.
அப்போது பட்டாசுகள் உரசி திடீரென வெடித்தன. குடோன் முழுவதும், தீப்பொறி ஏற்பட்டு அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. இதில் சரவணன், சதீஷ் இருவரும் மாட்டிக் கொண்டனர். அவர்களது உடலில் தீ பற்றியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து தீயை அனைத்தனர். இந்த விபத்தில் உடல் கருகிய சதீஷ் சம்பவ இடத்தில் இறந்தார்.
சரவணணை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோளிங்கர் அருகே உள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது.
வாலாஜாவை சேர்ந்த சரவணன் (வயது 21), சதீஷ் (16) ஆகியோர் இன்று காலை அங்கு பணியில் இருந்தனர். அவர்கள் பட்டாசு பெட்டிகளை வேனில் இருந்து இறக்கி குடோனுக்குள் வைத்தனர்.
அப்போது பட்டாசுகள் உரசி திடீரென வெடித்தன. குடோன் முழுவதும், தீப்பொறி ஏற்பட்டு அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. இதில் சரவணன், சதீஷ் இருவரும் மாட்டிக் கொண்டனர். அவர்களது உடலில் தீ பற்றியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து தீயை அனைத்தனர். இந்த விபத்தில் உடல் கருகிய சதீஷ் சம்பவ இடத்தில் இறந்தார்.
சரவணணை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X