என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம்
Byமாலை மலர்20 April 2019 11:25 AM GMT (Updated: 20 April 2019 11:25 AM GMT)
ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம்:
ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுமி காயத்ரி (வயது 11) நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வெடிபொருட்கள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார்.
அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஐ.சி.எப். போலீசார் பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது 4 நாட்டுவெடிகுண்டுகள் பதுக்கி வைக்கபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X