என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்
Byமாலை மலர்16 April 2019 10:47 AM GMT (Updated: 16 April 2019 10:47 AM GMT)
திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:
திருச்சியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை திருச்சியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் பையை திறந்து பார்த்தனர். அதில் 1 கிலோ 170 கிராம் தங்ககட்டிகளும், தங்க நகைகளும் இருந்தன.
இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத்தொடர்ந்து தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.38 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் விசாரித்த போது சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க விமானத்தில் திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்ததாக கூறினர். #ChennaiAirport
திருச்சியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை திருச்சியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் பையை திறந்து பார்த்தனர். அதில் 1 கிலோ 170 கிராம் தங்ககட்டிகளும், தங்க நகைகளும் இருந்தன.
இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத்தொடர்ந்து தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.38 லட்சம் ஆகும்.
இதுகுறித்து தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் விசாரித்த போது சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க விமானத்தில் திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்ததாக கூறினர். #ChennaiAirport
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X