என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி வங்கி அதிகாரி வீட்டில் வருமானவரி சோதனை
Byமாலை மலர்11 April 2019 8:45 AM GMT (Updated: 11 April 2019 8:45 AM GMT)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வங்கி அதிகாரி வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #ITRaids
வேலூர்:
மேலும் தி.மு.க. பிரமுகர் வீடுகளில் கட்டு கட்டாக பணம் ரூ.11 கோடியே 48 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன், ஆகியோர் மீது காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
காட்பாடி காந்திநகர் 7-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் தியாகராஜன். கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இன்று மதியம் 12.50 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக புகுந்தனர். அங்கு சோதனை நடத்தினர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ITRaids
காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமான வரி சோதனை நடந்தது. அவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் காட்பாடியில் உள்ள வங்கி அதிகாரி வீட்டில் இன்று வருமான வரி சோதனை நடந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ITRaids
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X