என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலுரில் 106 டிகிரி வெயில் மக்கள் பரிதவிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி 103 டிகிரி, அடுத்த நாள் 6-ந் தேதி 105 டிகிரி, 29-ந் தேதி 104 டிகிரி வெயில் என அதிக பட்சமாக, இருந்தது. நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால், சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பலரும் நிழலைத்தேடி தஞ்சமடைந்தனர். கொளுத்திய வெயிலால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 13 நாட்கள் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் அளவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, நேற்றைய தினம் 106 டிகிரி பதிவானதே அதிகபட்சம் ஆகும். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்