என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் 19-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்16 March 2019 7:02 AM GMT (Updated: 16 March 2019 7:02 AM GMT)
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. #mkstalin #annaarivalayam
சென்னை:
தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா- ஆ.ராசா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
அப்போது தி.மு.க. சொற்பொழிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல்- சட்டசபை இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #mkstalin #annaarivalayam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X