search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் 19-ந்தேதி நடக்கிறது
    X

    மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் 19-ந்தேதி நடக்கிறது

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. #mkstalin #annaarivalayam

    சென்னை:

    தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா- ஆ.ராசா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

    அப்போது தி.மு.க. சொற்பொழிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல்- சட்டசபை இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #mkstalin #annaarivalayam

    Next Story
    ×