என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
Byமாலை மலர்11 March 2019 2:22 PM GMT (Updated: 11 March 2019 2:22 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உள்ள பழையபேட்டை கொத்தபேட்ட காலனி பகுதியை சேர்ந்த மேனகா (55), பாஸ்கி(27), பாலு(25) ஆகியோர் கடந்த 6-ம் தேதி ஆட்டோவில் குப்பம் - கிருஷ்ணகிரி சாலையில் சின்னமட்டாரபள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற ஆட்டோ எதிர்பாரதவிதமாக நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து. இதில் ஆட்டோவில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேனகா கொடுத்த புகாரின்பேரில், கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X