என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடி அருகே வியாபாரியிடம் 10 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்28 Feb 2019 6:11 PM GMT (Updated: 28 Feb 2019 6:11 PM GMT)
பரமக்குடி அருகே வியாபாரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் 10 பவுன் நகை திருடி சென்றனர்.
பரமக்குடி:
பரமக்குடி வைகைநகரை சேர்ந்தவர் ராசு. ஆடு வியாபாரம் செய்து வருகிறார். ஆற்றுப்பாலம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 10½ பவுன் நகைகளை ராசு திருப்பினார். பின்னர் அந்த நகையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து புறப்பட்டார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், ராசுவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பி பெட்டியில் இருந்த நகையை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி வைகைநகரை சேர்ந்தவர் ராசு. ஆடு வியாபாரம் செய்து வருகிறார். ஆற்றுப்பாலம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 10½ பவுன் நகைகளை ராசு திருப்பினார். பின்னர் அந்த நகையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து புறப்பட்டார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், ராசுவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பி பெட்டியில் இருந்த நகையை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X