என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து சென்னை வந்த நெல்லை மாணவி
Byமாலை மலர்25 Feb 2019 9:12 AM GMT (Updated: 25 Feb 2019 9:12 AM GMT)
திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அவர் திருநெல்வேலியை சேர்ந்த அம்மு என்பதும் பிளஸ்-2 படித்துவரும் அவர் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்து இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து மாணவியை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அவர் திருநெல்வேலியை சேர்ந்த அம்மு என்பதும் பிளஸ்-2 படித்துவரும் அவர் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்து இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து மாணவியை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X