என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![போடியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் போடியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்](https://img.maalaimalar.com/Articles/2019/Jan/201901071852289297_sudden-death-of-sub-inspector-bodi_SECVPF.gif)
X
போடியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்
By
மாலை மலர்7 Jan 2019 1:22 PM GMT (Updated: 7 Jan 2019 1:22 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தேனி மாவட்டம் போடியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் (வயது 50). இவர் போடி அரண்மனை ரவுண்டானா பகுதியில் பணியில் இருந்தார்.
அப்போது முருகேசன் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிக் கொண்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக முருகேசன் உடல் நிலை சரி இல்லாமல் இருந்துள்ளார். அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)