என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்17 Dec 2018 10:47 AM GMT (Updated: 17 Dec 2018 10:47 AM GMT)
போடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாயனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேவர் காலனி, கிருஷ்ணாநகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகர் பகுதியில் வரும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டனர்.
அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி சோதனை போட்டனர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் 150 மதுப்பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா, சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X