search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16 வயது சிறுமி பலாத்காரம்- வாலிபர் மீது வழக்கு
    X

    16 வயது சிறுமி பலாத்காரம்- வாலிபர் மீது வழக்கு

    16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி திருமலைநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு திருமண ஆசைகாட்டி, கடந்த 30-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×