என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்துங்கநல்லூரில் வாட்ஸ்-அப்பில் அவதூறு தகவல் பரப்பிய வாலிபர் கைது
Byமாலை மலர்27 Nov 2018 2:11 PM GMT (Updated: 27 Nov 2018 2:11 PM GMT)
செய்துங்கநல்லூர் அருகே வாட்ஸ்-அப்பில் அவதூறு தகவல் பரப்பியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர்:
செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில் பத்து பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கோட்டை என்ற சுந்தரம் (வயது 19). இவர் வாட்ஸ்-அப்பில் சாதியை திட்டி அவதூறான தகவல் பரப்பியுள்ளார். இந்த தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் கிராம அதிகாரி பாண்டிபெருமாள் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் வழக்கு பதிவு செய்து கோட்டை என்ற சுந்தரத்தினை கைது செய்தனர். கைதான சுந்தரம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். #tamilnews
செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில் பத்து பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கோட்டை என்ற சுந்தரம் (வயது 19). இவர் வாட்ஸ்-அப்பில் சாதியை திட்டி அவதூறான தகவல் பரப்பியுள்ளார். இந்த தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் கிராம அதிகாரி பாண்டிபெருமாள் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் வழக்கு பதிவு செய்து கோட்டை என்ற சுந்தரத்தினை கைது செய்தனர். கைதான சுந்தரம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X