என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலி
Byமாலை மலர்27 Nov 2018 7:19 AM GMT (Updated: 27 Nov 2018 7:19 AM GMT)
போச்சம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (வயது70).
இவர் நேற்று வீட்டின் அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னை ஓலையை பின்னி கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த தேனீக்கள் எதிர்பாராத விதமாக லட்சுமியை சூழ்ந்து கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (வயது70).
இவர் நேற்று வீட்டின் அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னை ஓலையை பின்னி கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த தேனீக்கள் எதிர்பாராத விதமாக லட்சுமியை சூழ்ந்து கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X