என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெலட்டூர் அருகே சுவர் இடிந்து பெண் பலி- அமைச்சர் ஆறுதல்
Byமாலை மலர்17 Nov 2018 10:14 AM GMT (Updated: 17 Nov 2018 10:14 AM GMT)
மெலட்டூர் அருகே புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிற்கு சென்று உறவினருக்கு ஆறுதல் கூறினார்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணுகுடி தோட்டம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னையன் இவரது மனைவி சாரதாம்பாள் (வயது 70) நேற்று இரவு தனது குடிசை வீட்டில் உறங்கி கொண்டிருந்த அவர் மீது புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சாரதாம்பாள் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் தர்மராஜ். மெலட்டூர் சரக வருவாய் ஆய்வாளர் கலையரசி உள்பட வருவாய் துறையினர் உடன் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X