என் மலர்
செய்திகள்

ஜாபர்கான்பேட்டையில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளை
ஜாபர்கான்பேட்டையில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ஜாபர்கான் பேட்டையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடை விற்பனையாளர் மதன் மோகன் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






