என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் கைது
Byமாலை மலர்3 Oct 2018 12:31 PM GMT (Updated: 3 Oct 2018 12:31 PM GMT)
வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்:
திருமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). லாரி டிரைவர். இவருடைய மனைவி நிர்மலாதேவி (27). இவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், அவரது தந்தை செல்வராஜ், தாய் ராணி, சகோதரிகள் சுந்தரி, முத்துலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் லாரி டிரைவர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X