search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூஞ்சேரி அருகே மனைவியுடன் தகராறு - தொழிலாளி தற்கொலை
    X

    பூஞ்சேரி அருகே மனைவியுடன் தகராறு - தொழிலாளி தற்கொலை

    பூஞ்சேரி அருகே மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். கூலித் தொழிலாளி. இவர் மது பழக்கத்தக்கு அடிமையானதால் மனைவி நாகம்மாள் சண்டை போட்டு விட்டு மகள்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த கோவிந்தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×