என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்17 Sep 2018 12:57 PM GMT (Updated: 17 Sep 2018 12:57 PM GMT)
பொள்ளாச்சி அருகே முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளியை குத்தி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (38). துப்புரவு தொழிலாளி. இவரது உறவினர் முருகன் (26). இருவரது வீடுகளும் அருகருகே உள்ளது. இதனால் அடிக்கடி இடத்தகராறு இருந்து வந்தது.நேற்று மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், சரவணக்குமாரின் மார்பில் கத்திரிக்கோலால் குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சரவணக்குமார் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X