என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 Sep 2018 11:26 AM GMT (Updated: 5 Sep 2018 11:26 AM GMT)
சோபியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
சோபியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அர்ஜூனன், ம.தி.மு.க. நக்கீரன், இந்திய கம்யூனிஸ்டு மாடசாமி, காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. ராஜ், திராவிடர் கழகம் பெரியார் அடியான், விடுதலை சிறுத்தை அகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மற்றும் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அன்பழகன், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ்கஸ்தூரி தங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் பாலகுருசாமி, ராமர், சங்கர், மாநகர் அவைத்தலைவர் ஆறுமுகம்,
இணைச்செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கபேரியேல் ராஜ், துணை அமைப்பாளர் நிர்மல் ராஜ், காங்கிரஸ் சார்பில் தேவி பிரபாகர், சந்திரபோஸ், மைதீன், குமார முருகேசன், நடேஷகுமார், முத்து விஜயா, ம.தி.மு.க. சார்பில் முருக பூபதி, ரூஸ்வெல்ட்,
சுந்தர்ராஜ், மகாராஜன், செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ராஜா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கோட்டு ராசா, ரவீந்திரன், பாலு, திலகராஜ், சாரதி, பிரபாகர், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
சோபியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அர்ஜூனன், ம.தி.மு.க. நக்கீரன், இந்திய கம்யூனிஸ்டு மாடசாமி, காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. ராஜ், திராவிடர் கழகம் பெரியார் அடியான், விடுதலை சிறுத்தை அகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மற்றும் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அன்பழகன், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ்கஸ்தூரி தங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் பாலகுருசாமி, ராமர், சங்கர், மாநகர் அவைத்தலைவர் ஆறுமுகம்,
இணைச்செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கபேரியேல் ராஜ், துணை அமைப்பாளர் நிர்மல் ராஜ், காங்கிரஸ் சார்பில் தேவி பிரபாகர், சந்திரபோஸ், மைதீன், குமார முருகேசன், நடேஷகுமார், முத்து விஜயா, ம.தி.மு.க. சார்பில் முருக பூபதி, ரூஸ்வெல்ட்,
சுந்தர்ராஜ், மகாராஜன், செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ராஜா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கோட்டு ராசா, ரவீந்திரன், பாலு, திலகராஜ், சாரதி, பிரபாகர், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X