என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டிவீரன்பட்டியில் வீட்டு சுவர் இடிந்து தொழிலாளர்கள் படுகாயம்
Byமாலை மலர்1 Sep 2018 12:20 PM GMT (Updated: 1 Sep 2018 12:20 PM GMT)
பட்டிவீரன் பட்டியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் பட்டிவீரன்பட்டியில் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதில் மராமத்து பணிகள் மேற்கொண்டு வந்தார்.
இன்று அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 7 கட்டிட தொழிலாளர்கள் 3-வது மாடியில் இருந்து சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது தளத்தில் 3 தொழிலாளர்கள் இருந்தனர். பழமையான சுவர் என்பதால் 3-வது மாடியில் தரை பகுதி இடிந்து திடீரென கீழே விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சாரதா, ராஜவேலு, நாட்ராயன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த சாரதா தேனி அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் பட்டிவீரன்பட்டியில் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதில் மராமத்து பணிகள் மேற்கொண்டு வந்தார்.
இன்று அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 7 கட்டிட தொழிலாளர்கள் 3-வது மாடியில் இருந்து சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது தளத்தில் 3 தொழிலாளர்கள் இருந்தனர். பழமையான சுவர் என்பதால் 3-வது மாடியில் தரை பகுதி இடிந்து திடீரென கீழே விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சாரதா, ராஜவேலு, நாட்ராயன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த சாரதா தேனி அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X