என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹெல்மெட் அணியாமல் வந்த 1800 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்27 Aug 2018 11:02 AM GMT (Updated: 27 Aug 2018 11:02 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது
இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசார் வாகன ரோந்து பணியை தீவிரப்படுத்தினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீதும் பின்னால் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீதும் என வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் போக்குவரத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து போலீஸார் கடும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன ஈரோடு மாநகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது
இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசார் வாகன ரோந்து பணியை தீவிரப்படுத்தினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீதும் பின்னால் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீதும் என வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் போக்குவரத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து போலீஸார் கடும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன ஈரோடு மாநகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X