என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே விவசாயி அடித்துக்கொலை
Byமாலை மலர்27 Aug 2018 6:43 AM GMT (Updated: 27 Aug 2018 6:43 AM GMT)
முன்விரோத தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள கோடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைஅருள் (வயது55), விவசாயி. இவர் வயலுக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை தேடி உறவினர்கள் வயலுக்கு சென்றனர்.
அங்கு சூசை அருள் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சத்திரக்குடி போலீசில் சூசை அருள் மகன் வின்சென்ட் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முன்விரோத தகராறில் கொலை நடந்து இருப்பது தெரியவர சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள கோடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசைஅருள் (வயது55), விவசாயி. இவர் வயலுக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை தேடி உறவினர்கள் வயலுக்கு சென்றனர்.
அங்கு சூசை அருள் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சத்திரக்குடி போலீசில் சூசை அருள் மகன் வின்சென்ட் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முன்விரோத தகராறில் கொலை நடந்து இருப்பது தெரியவர சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X