என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருமங்கலம் அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் பறிப்பு திருமங்கலம் அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் பறிப்பு](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806091700597492_Thirumangalam-near-woman-attacking-jewelry-and-money-robbery_SECVPF.gif)
X
திருமங்கலம் அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் பறிப்பு
By
மாலை மலர்9 Jun 2018 11:30 AM GMT (Updated: 9 Jun 2018 11:30 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருமங்கலம் அருகே முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கி வீட்டில் இருந்த நகை-பணத்தை திருடிச் சென்றதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள புங்கன்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி ஜெயபாண்டி (வயது 39). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டுக்கறி வியாபாரி மொக்கராஜுடம் கறி வாங்கினாராம். அதற்கான பணத்தை கொடுப்பதில் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்த விரோதத்தில் மொக்கராஜ், அவரது மனைவி பாப்பு, மகன் சரவணன், உறவினர்கள் பிரேமா, அங்கயற்கண்ணி, சிவனம்மாள் ஆகியோர் ஜெயபாண்டி வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
அவர்கள் தன்னை தாக்கியதோடு, வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரத்தை எடுத்துச் சென்று விட்டதாக திருமங்கலம் தாலுகா போலீசில் ஜெயபாண்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மொக்கராஜ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Tamilnews
திருமங்கலம் அருகே உள்ள புங்கன்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி ஜெயபாண்டி (வயது 39). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டுக்கறி வியாபாரி மொக்கராஜுடம் கறி வாங்கினாராம். அதற்கான பணத்தை கொடுப்பதில் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்த விரோதத்தில் மொக்கராஜ், அவரது மனைவி பாப்பு, மகன் சரவணன், உறவினர்கள் பிரேமா, அங்கயற்கண்ணி, சிவனம்மாள் ஆகியோர் ஜெயபாண்டி வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
அவர்கள் தன்னை தாக்கியதோடு, வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரத்தை எடுத்துச் சென்று விட்டதாக திருமங்கலம் தாலுகா போலீசில் ஜெயபாண்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மொக்கராஜ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)