என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காரைக்காலில் அரசு பஸ் மோதி முதியவர் பலி காரைக்காலில் அரசு பஸ் மோதி முதியவர் பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806042232487901_government-bus-accident-elderly-woman-death_SECVPF.gif)
X
காரைக்காலில் அரசு பஸ் மோதி முதியவர் பலி
By
மாலை மலர்4 Jun 2018 5:02 PM GMT (Updated: 4 Jun 2018 5:02 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
காரைக்காலில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நிரவியைச் சேர்ந்தவர் அமீர்மரைக்காயர் (வயது57). இவர் காரைக்கால் நகரில் பொருட்களை வாங்கிகொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். காரைக்கால் முல்லையாறு பாலம் அருகே அமீர் மரைக்காயர் சென்றபோது, இவரது பின்னால் வந்த தமிழக அரசு விரைவு பஸ் இவர் மீது மோதியது. இதில் பஸ்சின் கீழே சிக்கிய அவர் அதே இடத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் அமீர்மரைக்காயர் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)