search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் - தலைமை ஹாஜி அறிவிப்பு
    X

    பிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் - தலைமை ஹாஜி அறிவிப்பு

    பிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். #Ramadan #Ramzan
    சென்னை:

    இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×