என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழுதிப்புயலால் விமான சேவை பாதிப்பு - சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து
Byமாலை மலர்14 May 2018 3:20 AM GMT (Updated: 14 May 2018 3:20 AM GMT)
வடமாநிலங்களில் புழுதிப்புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. #DustStrom #DelhiDustStrom #FlightsCancelled
சென்னை:
இந்நிலையில் புழுதிப் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
இந்த புழுதி புயலுக்கு உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஓரளவு நிலைமை சரியான போதிலும், நள்ளிரவு 2 மணிக்குப் பிறகே விமானங்கள் இயங்கத் தொடங்கின. எனினும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் வந்து சேர்ந்து, வழக்கமான பயணத்தை தொடர இன்னும் ஒரு நாள் ஆகும் என கூறப்படுகிறது. #DustStrom #DelhiDustStrom #FlightsCancelled
தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் தாக்கியது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் புழுதியுடன் காற்று வீசியதால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 70 விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் புழுதிப் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
இந்த புழுதி புயலுக்கு உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஓரளவு நிலைமை சரியான போதிலும், நள்ளிரவு 2 மணிக்குப் பிறகே விமானங்கள் இயங்கத் தொடங்கின. எனினும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் வந்து சேர்ந்து, வழக்கமான பயணத்தை தொடர இன்னும் ஒரு நாள் ஆகும் என கூறப்படுகிறது. #DustStrom #DelhiDustStrom #FlightsCancelled
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X