என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
திருப்பத்தூர் லாட்ஜில் விபசாரம் செய்த பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்
By
மாலை மலர்2 May 2018 11:48 AM GMT (Updated: 2 May 2018 11:48 AM GMT)

திருப்பத்தூர் தனியார் லாட்ஜில் விபசாரம் செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அரியூரை சேர்ந்த சிவக்குமார் (வயது 34). ஜோலார்பேட்டையை சேர்ந்த நாகராஜ் (36) மற்றும் 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுபோல விபசாரம் நடக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட பெண்கள் 2 பேரை காப்பகத்தில் சேர்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
