என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
திருவாரூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு
By
மாலை மலர்2 May 2018 11:45 AM GMT (Updated: 2 May 2018 11:45 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் வேறொரு பெண்ணுடன் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தகராறில் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே எடையூர் காவல் சரகம் அம்மனூரை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35) விவசாயி. இவரது மனைவி காயத்ரி (வயது 30) இவர்களுக்கு வேதவர்ஷினி (4), விஷ்ணுபிரியன் (1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். முருகதாசுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த 30-ந் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் காயத்ரியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காயத்ரி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவாரூர் அருகே எடையூர் காவல் சரகம் அம்மனூரை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35) விவசாயி. இவரது மனைவி காயத்ரி (வயது 30) இவர்களுக்கு வேதவர்ஷினி (4), விஷ்ணுபிரியன் (1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். முருகதாசுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த 30-ந் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் காயத்ரியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காயத்ரி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
