என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
திருமங்கலம் அருகே தாயின் இறுதி சடங்கில் மகனுக்கு கத்திக்குத்து
By
மாலை மலர்2 May 2018 10:36 AM GMT (Updated: 2 May 2018 10:36 AM GMT)

திருமங்கலம் அருகே தாயில் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியை சேர்ந்தவர் நாகம்மாள். இவருக்கு 6 மகன், மகள்கள் உள்ளனர். நேற்று நாகம்மாள் இறந்துவிட்டார். இதையடுத்து இறுதி சடங்கில் மகன்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மூத்த மகன் மாரியப்பனுக்கும், அவரது சகோதரர் முத்து(வயது 55) என்பவருக்கும் இறுதிச் சடங்கு செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனின் மகன் மாரிச்செல்வம் என்ற கார்த்திக் (30) என்பவர் திடீரென்று சித்தப்பா முத்துவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
